222
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில் வேலை செய்யும் தங்களை மேற்பார்வையாளர்கள் மரியாதை இல்லாமல் தகாத வார்த்தையில் பேசுவதாக கூறி ஒப்பந்த முறையில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்கள் திடீர் வேலை நிற...

1320
கடலூர் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தராத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்ப மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். தூய்மை பணியா...

1933
விருதுநகர் மாவட்டம், ஆனைக்குட்டம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் அமர்ந்து சிலர் மது அருந்திய வீடியோக்கள் வெளியான நிலையில், இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆனைக்குட்டம் ஊராட...

2880
ஒடிசாவில் பெண் தூய்மை பணியாளர் ஒருவர் தனது பெண் குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு சாலைகளில் தூய்மை பணியை மேற்கொண்டு வருகிறார். மயூர்பஞ்சு மாவட்டத்தை சேர்ந்த லக்ஷ்மி என்ற பெண் பரிபாடா நகராட்சியில் க...

6113
தொடக்கப்பள்ளிகளைத் திறப்பது குறித்து 8ஆம் தேதிக்கு பிறகு கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களிடம் இத...

4074
கொரோனா பரவும் சூழலில் அய்யனார் போன்று காவல் காக்கும் காவல்துறையினரே நிஜ ஹீரோக்கள் என நகைச்சுவை நடிகர் சூரி புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காவலர்களை சந்தித்த நடிக...

1350
கொரோனா பாதிப்புக்கெதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்று போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்களுக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி முத...



BIG STORY